×

சிறையிலுள்ள நளினி 3 மாதம் விடுப்பு கோரி உள்துறை செயலாளருக்கு மனு

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி 3 மாதம் விடுப்பு கோரி உள்துறை செயலாளருக்கு மனு அனுப்பியுள்ளார். பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் விடுப்பு கோரி வேலூர் பெண்கள் சிறையில் இருந்து மனு அளித்துள்ளார்.


Tags : Nalini , Nalini in jail petitions Home Secretary seeking 3 months leave
× RELATED திருச்சி சிறப்பு முகாமில் இருந்த...