×

புதுச்சேரியில் சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரியில் சுசீலாபாய் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சக ஆசிரியர்கள் தனிமையில் இருந்து கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.


Tags : Corona ,Government ,Susilabai ,Girls High School ,Pondicherry ,teacher , Puducherry, School Teacher, Corona
× RELATED புதுவையில் பாஜ-காங். அடிதடி