×

கேரள தங்கக் கடத்தல் விவகாரம்.: முன்னாள் முதன்மை செயலாளரை அக்.23 வரை கைது செய்ய தடை

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனை அக்.23 வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவசங்கரன் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. 


Tags : Kerala ,Chief Secretary ,arrest , Kerala gold smuggling case: Former Chief Secretary banned from arrest till Oct 23
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...