×

ரயில்வே தனியார் மயத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள்: ரயில்வே தொழிற்சங்கம் எச்சரிக்கை !

சென்னை: ரயில்வே தனியார் மயத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வருகின்ற அக்டோபர் 21ம் தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.  மேலும், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைக்காவிட்டால் அக்டோபர் 21ம் தேதிக்கு பிறகு ரயில்களை இயக்காமல் போராட்டம் நடத்தப்படும் என்று எஸ்.ஆர்.எம்.யூ. தலைவர் ராஜா ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : railway ,Railway union , Railway, Union, Warning
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!