×

சென்னை கோயம்பேட்டில் வியாபாரிகள் மேற்கொண்ட உண்ணாவிரதம் நிறைவு

சென்னை: சென்னை கோயம்பேட்டில் வியாபாரிகள் மேற்கொண்ட உண்ணாவிரதம் நிறைவு பெற்றுள்ளது. அதிகாரிகளுடனான பேச்சு வார்த்தைக்கு பிறகு  வியாபாரிகள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர். கோயம்பேட்டில் அனைத்துக் கடைகளையும் திறக்கக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.


Tags : Merchants ,Coimbatore ,Chennai , Traders' fast ends in Coimbatore, Chennai
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...