×

கச்சத்தீவு விவகாரம்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு டி.ஆர்.பாலு கடிதம்..!

டெல்லி: கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு பெற்றுத்தர கோரிக்கை விடுத்தது மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தர வலியுறுத்தி உள்ளார்.

Tags : Palu ,Kachchativu ,Narendra Singh Tomar , Kachchativu, Union Minister, T.R balu, Letter
× RELATED தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு...