தஞ்சை: மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது என்று மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் தஞ்சையில் பேட்டியளித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: தேவையான இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.