×

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 14 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.


Tags : river ,Dharmapuri district , Increase in water level in Okanagan Cauvery river in Dharmapuri district
× RELATED கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்