×

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 111 சவரன் நகை கொள்ளை

கடலூர்  : கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆலம்பாடியில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 111 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் வேலை செய்யும் மணி, ராம்குமார் ஆகியோர் வீட்டுக்குள்ள இருந்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராம்குமார் வீட்டில் 74 சவரன் நகை, ரூ. 6 லட்சம்; மணி வீட்டில் 37 சவரன் நகை, ரூ .1.25 லட்சத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

Tags : Cuddalore ,jewelery ,houses ,Tittakkudi ,row ,Cuddalore district , Cuddalore, Tittakkudi, lock, break, jewelry, robbery
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்