×

ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 2 முறை நடைபெற்ற சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி

துபாய்: ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 2 முறை நடைபெற்ற சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா 176 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் சமனில் நிறைவடைந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்க 2-வது முறையாக சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் களமிறங்கிய மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது; தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 15 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

Tags : IPL T20 ,Punjab ,Super Over ,Mumbai ,times , IPL T20: Punjab won the toss and elected to field
× RELATED ஐபிஎல் டி20 திருவிழா- சீசன் 17 சென்னையில்...