×

பண்டிகை காலங்களில் நோய்த்தொற்றை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பண்டிகை காலங்களில் நோய்த்தொற்றை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என சகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 6% ஆகவும், இறப்பு விகிதம் 1.2% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : Minister Vijayabaskar ,season , During the festive season, the epidemic, various action, Minister Vijayabaskar
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு