×

சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த 2 பேரிடம் இருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த 2 பேரிடம் இருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராவுத்தர் நைனா முகமது, அப்துல் காதரிடம் 457 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.


Tags : airport ,Chennai , Seizure of gold worth Rs 24 lakh from two persons at Chennai airport
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்