சென்னை: ஜெயலலிதா மரணத்தில் உள்ள சதி திமுக ஆட்சி அமைந்ததும் தீவிரமாக விசாரிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஜெயலலிதா மரணத்தில் சம்மந்தப்பட்டுள்ள மர்ம குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், ஓ.பி.எஸ். துணை முதலமைச்சரான பின், 2017ம் ஆண்டு செப் 15 ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என தெரிவித்தார்.