×

தமிழகத்தில் பேரூராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு எனப் புகார்

சென்னை: தமிழகத்தில் பேரூராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தர ஊதியம் ரூ.1,900-ல் இருந்து ரூ.1,300-ஆக குறைக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். சம்பள குறைப்பு காரணமாக ஒரு ஊழியருக்கு ரூ.7,000 வரை இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.


Tags : Tamil Nadu ,municipalities , Complaint regarding salary reduction for drinking water project employees working in municipalities in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...