×

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 14,132 ஆக உயர்ந்துள்ளது.


Tags : district ,Kanyakumari , A further 39 people have been confirmed to be infected with corona in Kanyakumari district
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...