×

சென்னையில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் கைது: போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த ரவுடி லிங்கத்தை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கீழ்பாக்கம் பகுதியில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக லிங்கம் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.


Tags : Police investigation ,Chennai , Man arrested for sexually assaulting disabled woman in Chennai: Police investigation
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...