×

நகை கடையில் கொள்ளை முயற்சி

புழல்: சோழவரம் அடுத்த காரனோடை கணேஷ் நகர் சேர்ந்தவர் குமார்(32). ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை பகுதியில் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார். நேற்று கடையின் கதவு உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதுபோல் நகைக்கடை அருகேயுள்ள எலெக்ட்ரிக்கல் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது.



Tags : jewelry store , Try to rob the jewelry stor
× RELATED கோவை நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட...