சென்னை: மாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது தேசிய தேர்வு முகமை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பின்னணியில் யார் உள்ளனர்? அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் தேர்வு என்பது நீரூபணம் ஆகியுள்ளது. நீட் தேர்வை 12.80% பேர் மட்டுமே எழுதியுள்ளனர்; அந்த அளவுக்கே இந்திக்கு விருப்பமும், வரவேற்பும் எனவும் கூறினார்.