×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இயந்திரம் மூலம் பாறையில் துளையிட்டபோது ஏற்பட்ட விபத்தில் கோவிந்தசாமி என்பவர் உயிரிழந்தார். 


Tags : explosion ,quarry ,Krishnagiri district ,Bargur , Krishnagiri, Bargur, Kalkuvari, blast, fatalities
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...