×

சென்னை மயிலாபூர் ரஷ்யா தூதரகம் அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேர் கைது

சென்னை: சென்னை மயிலாபூர் ரஷ்யா தூதரகம் அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை மறித்து பாலியல் தொந்தரவு கொடுத்து தப்ப முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பூரைச் சேர்ந்த பிரேம்குமார், பாலாஜி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : persons ,Mylapore ,Chennai ,Russian Embassy , Chennai, Mylapore, Embassy of Russia, woman, sex, arrested
× RELATED சென்னை மயிலாப்பூரில் இருசக்கர...