தமிழகம் ஐப்பசி மாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனத்திற்காக காவிரி ஆற்றில் தங்க குடத்தில் புனித நீர் dotcom@dinakaran.com(Editor) | Oct 17, 2020 காவிரி ஸ்ரீரங்கம் நம்பெருமல் விழாவில் பிறந்த திருச்சி: துலா (ஐப்பசி) மாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனத்திற்காக காவிரி ஆற்றிலிருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுக்கப்பட்டது. காவிரி ஆற்றியில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீரை யானை மீது வைத்து கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதுகு, காது பகுதியில் தீக்காயத்துடன் இறந்த காட்டு யானை மீது தீப்பந்தம் வீசிய ரிசார்ட் உரிமையாளர்கள் 2 பேர் கைது: சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோவால் அதிர்ச்சி
தொகுதிகளை ஏ.பி.சி.யாக பிரித்து வெற்றிவாய்ப்புள்ள இடங்களில் பா.ஜ. போட்டியிடும்: தேர்தல் பார்வையாளர் சி.டி. ரவி அறிவிப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவர் ஆள் மாறாட்டம் செய்தது வருவாய்த்துறை விசாரணையில் உறுதி
மணமேல்குடி அருகே வாரியில் பாலம் கட்டும் பணி நிறுத்தம்: இடுப்பளவு தண்ணீரில் செல்லும் குடுவையூர் மக்கள்
மனதை உருக்கும் செயல்..! மிருகமாக மாறிய மனிதன்..! நீலகிரியில் யானையின் மீது தீக்கொளுத்தி எறியப்பட்ட டயர்; 2 பேர் கைது..ஒருவர் தலைமறைவு
மனிதர்களின் மிருகத்தனம்!: மசினகுடியில் யானை மீது டயரில் தீக்கொளுத்தி வீசும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு..!!
இலங்கையில் 4 தமிழக மீனவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.: நாளை காலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 35 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது நாம் தமிழர் கட்சி..!!