மைசூர்: உலக பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா கோலாகலமாக தொடங்கியது. கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். கொரோனா தொற்று காரணமாக தசரா விழாவில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.