×

ஒடிசா பாலாசூரில் நடைபெற்ற பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக டி.ஆர்.டி.ஓ அறிவிப்பு

ஒடிசா: பாலாசூரில் நடைபெற்ற பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக டி.ஆர்.டி.ஓ அறிவித்துள்ளது. பிருத்வி-2 ஏவுகணை 250 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்க வல்லது.

Tags : DRDO ,Prithvi ,Odisha ,Balasore , Prithvi-2, Missile, DRDO
× RELATED பெண் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல்...