×

தஞ்சை வில்லவராயன்பட்டி பாலம் அருகே முட்புதரில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை மீட்பு!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் வில்லவராயன்பட்டி பாலம் அருகே உள்ள முட்புதரில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. முட்புதரில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.



Tags : baby boy ,bridge ,Thanjavur Villavarayanpatti , Tanjore, Villavarayanpatti Bridge, Butterfly, Boy Child Recovery
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...