×

கணக்கில் வராத ரூ.3.25 கோடி பறிமுதல்: ராணிப்பேட்டை மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் ராணிப்பேட்டை மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கணக்கில் வராத ரூ.3.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து பன்னேர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Panneer Selvam , Engineer Panneerselvam, Suspended
× RELATED ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு