×

ராணிப்பேட்டையில் 167 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது

வேலூர்: ராணிப்பேட்டையில் 167 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனை தொடர்பாக பாலாஜி, பிரான்சிஸ், பிரகாஷ், சுப்பிரமணி ஆகியோரை கைது போலீஸ் கைது செய்தது. விற்பனைக்காக 167 கிலோ கஞ்சாவை எடுத்து சென்றபோது 4 பேரும் போலீசிடம் சிக்கினர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை கண்காணித்து பின்தொடர்ந்து சென்ற போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Tags : Cannabis, arrested
× RELATED தேர்தல் பிரசாரத்தின் போது பாம்பை...