×

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,43,848-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 85 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 10,283-ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பாதிக்கப்பட்டவர்களில் 6,20,008 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,13,538 -பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Karnataka , 8,477 new cases of corona infection have been confirmed in Karnataka in the last 24 hours
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!