×

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விஜயவாடா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,71,503-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 38 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,357-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 7,25,099 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 40,047 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Andhra Pradesh , In Andhra Pradesh, 4,038 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர...