×

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே அக்டோபர் 23,24,29 நவ.12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நாகர்கோவில்  - சென்னை-எழும்பூர் இடையே அக்டோபர்  26,27 நவ.1, 15, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai Egmore ,announcement ,Nagercoil ,Southern Railway , Chennai, Nagercoil, Special trains, Southern Railway
× RELATED சென்னை எழும்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!