×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியலின ஊராட்சி தலைவரை அவமதித்த புகாரில் ஊராட்சி செயலாளர் சக்திவேல் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியலின ஊராட்சி தலைவரை அவமதித்த புகாரில் ஊராட்சி செயலாளர் சக்திவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பட்டியலினத்தவர் என்பதால் ஊராட்சி செயலாளர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், புறக்கணித்ததாகவும் ஊராட்சி தலைவர் சுகுணா புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Sakthivel ,Panchayat ,Krishnagiri district ,panchayat leader , Krishnagiri, Panchayat President of the List,, Secretary, Change of Workplace
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு