சென்னை: பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டு துரோகம் இழைக்கிறது என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நிலை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான நிலைப்பாடு ஆகும் என டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். இடஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை கூட மத்திய அரசு மதிக்கவில்லை என கூறினார்.