×

ஒட்டன்சத்திரத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றாவாளிக்கு 14 ஆண்டு சிறை !!

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றாவாளி பிரகாஷ் என்பவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.7,000 அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கொத்தயம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags : Ottansattram, girl, raped, convicted, sentenced to 14 years in prison
× RELATED புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்...