×

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா நடந்துக்கொண்ட விதம் ஒழுங்கீனமானது: அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா நடந்துக்கொண்ட விதம் ஒழுங்கீனமானது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். சூரப்பா நடந்துக்கொண்ட விதம் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு பாதகம் விளைவிக்கிற செயலை ஏற்க முடியாது எனவும் கூறினார்.


Tags : Vander Surappa ,CV Shanmugam ,Anna University , Anna University, Vice Chancellor, Surappa, Irregular, CV Shanmugam
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...