×

கிருஷ்ணகிரியில் பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்

கிருஷ்ணகிரி: பட்டியலினத்தவர் என்பதால் ஊராட்சி செயலாளர் அரசின் தகவல்களை தெரிவிப்பதில்லை என்று கிருஷ்ணகிரி அஞ்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், ஊராட்சி செயலாளரின் நடவடிக்கையால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : panchayat ,Krishnagiri ,president ,hunger strike ,death , Krishnagiri, Panchayat President, fasting
× RELATED அரசு நிதியில் முறைகேடு பாஜ ஊராட்சி...