×

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஆன்லைன் மூலம் மாற்று மென்பொருளை பயன்படுத்தி போலி ரயில் டிக்கெட்டு முன்பதிவு செய்தவர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஆன்லைன் மூலம் மாற்று மென்பொருளை பயன்படுத்தி போலி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டு ரயில் டிக்கெட்டுகள், கணினி, பிரிண்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Vellore ,Katpadi ,Vellore district , In Katpadi, online, fake train ticket, arrested
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...