×

கரூர் மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு பிறகு 4 இடங்களில் உழவர் சந்தைகள் திறப்பு!!

கரூர்: கரூர் மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு பிறகு 4 இடங்களில் உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. கரூர், வெங்கமேடு, வேலாயுதம்பாளையம், பள்ளப்பட்டியில் மார்ச் 20 முதல் உழவர் சந்தைகள் மூடப்பட்டு இருந்தன. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சியர் உத்தரவின் பேரில் 208 நாட்களுக்கு பின் மீண்டும் சந்தைகள் திறக்கப்பட்டன.

Tags : Farmers markets ,places ,district ,Karur , Karur, Farmers Markets, Opening
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!