×

திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களில் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருத்தணி: திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களில் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் அம்மம்பள்ளி அணையில் இருந்து 300 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதால் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மழை அதிகரித்ததால் நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : places , Kosasthalai, flood warning
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!