×

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலங்கானாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்: பிரதமர் மோடி

டெல்லி: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலங்கானாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வர்களிடம் மழை பாதிப்புகளை கேட்டறிந்த பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்துள்ளார்.


Tags : Andhra Pradesh ,Modi ,government ,Telangana , Heavy rains, Modi, Andhra Pradesh, Telangana
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...