×

சீர்காழி சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

சீர்காழி: சீர்காழி சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.42,000 சிக்கியது. சார்-பதிவாளர் (பொறுப்பு) நாகநந்தினி, எழுத்தர்கள், இடைத்தரகர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : police raid ,office ,Sirkazhi Char-Registrar , Anti-corruption, Sirkazhi
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்