×

செம்பு வளையல்களில் தங்க முலாம் பூசி வங்கியில் மோசடி

சேலம்: சேலத்தில் செம்பு வளையல்களில் தங்க முலாம் பூசி வங்கிகளில் அடகு வைத்து ரூ.30 லட்சம் வரை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி அதிகாரி புகாரின் பேரில் கொங்கணாபுரத்தை சேர்ந்த மாதேஸ்வரனை கைது செய்தது தனிப்படை போலீஸ். தங்க முலாம் பூசிய செம்பு வளையல்களை அடகு வைத்து ஏமாற்றிய விவகாரத்தில் கூட்டாளிகள் 2 பேருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.

Tags : Banking, fraud
× RELATED பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த...