×

கரூரில் நாளை முதல் உழவர் சந்தை திறக்க உத்தரவு

கரூர்: கரூர் மாவட்டத்தில் நாளை முதல் உழவர் சந்தைகளை திறக்க மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். 6 மாதங்களுக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் உழவர் சந்தை திறக்கப்படுகிறது. கரூர், வெங்கமேடு, வேலாயுதம்பாளையம், பள்ளப்பட்டியில் மார்ச் 20 முதல் உழவர் சந்தைகள் மூடப்பட்டுள்ளன.

Tags : Karur , Farmers Market, Karur
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்