×

பேரையூர் அருகே மாணவர் மரணத்துக்கு நீதிகேட்டு அரசு ஆவணங்களை ஒப்படைத்து போராட்டம்

மதுரை: பேரையூர் அருகே தற்கொலை செய்த கல்லூரி மாணவர் ரமேஷின் மரணத்துக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டையை ஒப்படைத்து அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் பேரையூர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : student death ,Peraiyur , Protest near Peraiyur demanding government justice for student death
× RELATED கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது