×

தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது: தருமபுரியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தருமபுரி: தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என தருமபுரியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். ஆந்திராவில் அவசரப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு கொரோனா பரவியது என கூறினார். எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.


Tags : Schools ,interview ,Senkottayan ,Tamil Nadu ,Dharmapuri , In Tamil Nadu, schools are not open, Senkottaiyan
× RELATED டெல்லியில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு