×

இந்தியர்கள் யாராவது மருத்துவமனையில் நோபல் பரிசு பெறுகிறார்களா?: ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி

மதுரை: இந்தியர்கள் யாராவது மருத்துவமனையில் நோபல் பரிசு பெறுகிறார்களா என்று ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கப்படாதது துரதிருஷ்டவசமானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அனைத்து தேவைகளுக்கும் பிற நாடுகளையே நம்பி சூழல் உள்ளது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.


Tags : Indians, in hospital, receive the Nobel Prize, iCourt
× RELATED டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்