×

கொரோனா சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்கும் குழுவில் யார் யார் உள்ளனர்? மதுரை கிளை கேள்வி

மதுரை: கொரோனா சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்கும் குழுவில் யார் யார் உள்ளனர் என ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்கும் குழுவில் யார் யார் உள்ளனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. சிகிச்சை கட்டண விவரம் குறித்து தனியார் மருத்துவமனைகளில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளதா எனவும் கேட்டுள்ளது.


Tags : monitoring committee , Corona treatment, high fees, in the monitoring committee, Madurai branch question
× RELATED மாடு வாங்க சென்றவரிடம் ₹87 ஆயிரம் பறிமுதல் பொய்கை வாரச்சந்தையில்