×

தமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து திங்கட்கிழமை முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்: கடம்பூர் ராஜூ

சென்னை: தமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து திங்கட்கிழமை முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். முதல்வர் பழனிசாமியை சந்திக்க திரையரங்கு உரிமையாளர் சங்கத்துக்கு நேரம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


Tags : theater ,Kadampur Raju ,Tamil Nadu , In Tamil Nadu, the theater, in consultation with the first, decided
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: நாளை தியேட்டரில் பகல்நேர காட்சிகள் ரத்து