மதுரை: மதுரை மாவட்டம் செல்லூரில் பெற்றோரின் சொத்துகளை பெற்று அவர்களை பராமரிக்காத மகன்கள், பேரன்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அலாவுதீன் என்ற 85 வயது தந்தையை பராமரிக்காத மகன்கள் மீரான் உசைன், காஜா உசைன் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.