×

மதுரை செல்லூரில் பெற்றோரின் சொத்துகளை பெற்று அவர்களை பராமரிக்காத மகன்கள், பேரன்கள் மீது வழக்குப் பதிவு

மதுரை: மதுரை மாவட்டம் செல்லூரில் பெற்றோரின் சொத்துகளை பெற்று அவர்களை பராமரிக்காத மகன்கள், பேரன்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அலாவுதீன் என்ற 85  வயது தந்தையை பராமரிக்காத மகன்கள் மீரான் உசைன், காஜா உசைன் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

Tags : sons ,grandsons ,parents ,Madurai Cellur , Cellur, parents, property, sons, lawsuit
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி