×

தெலுங்கானாவில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாத குழந்தை உள்பட 9 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா: பந்தலக்குடாவில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாத குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் பாறை விழுந்ததில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் வரலாற்றில் முதல்முறையாக 30 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது.


Tags : baby ,Telangana , Nine people, including a 2-month-old baby, were killed when a house wall collapsed in Telangana
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…