×

நாகை சின்னமேடு, கூழையாறு கிராமங்களில் மீன் இறங்குதளம் அமைக்க நிதி ஒதுக்கீடு : அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

நாகை : நாகை சின்னமேடு, கூழையாறு கிராமங்களில் மீன் இறங்குதளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ரூ.19.46 கோடியில் கடல் அரிப்பு தடுப்புப் பணி மற்றும் கொடியம்பாளையத்தில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று கூறிய அவர், மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் கட்டப்படுவதால் கிராம மீனவர்கள் பயனடைவர் என்றும் அவர் கூறினார்.

Tags : fish landing sites ,Minister ,Nagai Chinnamedu ,villages , Nagai, Chinnamedu, Koozhiyaru, fish landing site, financial allocation, Minister Jayakumar
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...