×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 8,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.35 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 8,522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,43,837-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 187 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 40,701-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 12,97,252 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 2,05,415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Tags : Maharashtra , In Maharashtra, 8,522 people were diagnosed with coronavirus in a single day today
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...